Thursday, June 4, 2009

கப்டன் அலி எனப்படும் கப்பல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த 7ம் வன்னிமக்களுக்கான உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட கப்டன் அலி எனப்படும் கப்பலும் அதன் சிப்பந்திகளும் இலங்கை கடற்படையினரால் தடுத்துவகைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் புகுந்த குற்றத்திற்காக இடைமறிக்கப்பட்ட இக்கப்பல் இலங்கை கடற்படையினரின் வழித்துணையுடன் இலங்கை துறைமுகம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகின்றது.

வணங்காமண் எனும் பெயரில் மக்களின் பெயரால் புலிகளால் ஒழுக்குசெய்யப்பட்ட இக்கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment