Monday, June 29, 2009

படையினரின் வெற்றியை தேர்தல் பிரச்சாரங்களில் பிரயோகிப்பதற்கு தடை.

படையினரின் வெற்றியை தேர்தல் பிரச்சாரங்களுக்கு உபயோகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களிலும், கட்அவுட்டுக்களிலும், இணையத்தளங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக படையினரது படங்களை வெளியிடுவது குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தமது புகைப்படங்களை வெளியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment