Tuesday, June 23, 2009

குடும்பத்தை சுட்டுக்கொன்ற உதவி பொலிஸ் பரிசோதகர்.

தெஹிவல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது மனைவி, மாமா, மாமி ஆகியோரைச் சுட்டுக்கொன்று விட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று இரவு தெஹிவல நிகாபே பிரதேசத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

No comments:

Post a Comment