Tuesday, June 23, 2009

இந்தியாவிற்கு உல்லாசப் பிரயாணம் சென்ற பெண் மரணம்.

இந்தியாவிற்கு சுற்றுலாச் சென்ற ரதிதேவி, (வயது 55) எனும் இலங்கைப் பெண் நோய்வாயுற்று இந்திய வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. வைத்தியத்தின் போது ஏற்பட்ட தவறுகாரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அவரது உடலம் மரணபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment