Monday, June 1, 2009

அரச அலுவலகங்களில் படைவீரர்களுக்கு முன்னுருமை வழங்கப்படவேண்டுமாம்.

மாநகரசபை மற்றும் உள்ளுராட்சி சபைக்கு அலுவல்கள் நிமித்தம் வரும் அனைத்து ராணுவ வீரர்கட்கும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் யனக பண்டார தென்னகோன் கூறினார். காலதாமதம் ஏற்படுமிடத்து அதன் காரணத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment