Monday, June 1, 2009

தமிழ்நாட்டில் சோனியா, ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம்: உளவுத்துறை

இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment