Saturday, June 6, 2009

யாழ்தேவி தாண்டிக்குளம் சென்றடைந்துள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட யாழ்தேவி 5.30 மணிநேரத்தில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளது. 20 வருடங்களுக்கு பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தை யாழ்தேவி அடைந்துள்ளமையானது வடக்கு மக்களுக்கு பலத்த எதிர்பார்பொன்றை தந்துள்ளது.

No comments:

Post a Comment