பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றிற்கு கொண்டுவரப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து தப்பியோட முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment