Tuesday, June 23, 2009

புலிவேட்டை முடிந்து பாதளக்குழுவேட்டை தொடர்கின்றது.

கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் செயற்படும் பாதாளக்குழுக்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை மாளிகாவத்தை, அப்பெல்வத்தை பிரதேசத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினரும் , பொலிஸாரும் பாதாளக்குழுக்களின் அங்கத்தவர்கள் உதவியாளர்கள் மறைந்திருக்க கூடிய இடங்களில் சல்லடைபோட்டுத் தேடுதல் நாடாத்தினர். தேடுதலின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment