அரசசேவையில் தமிழ்மொழி கட்டாயமொழியாவதாக அரசியல் யாப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அரசசேவையில் இணையும் அனைவரும் தமிழ் மொழி சித்தியடைந்திருக்க வேண்டும் எனவும் அரசசேவையில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment