Monday, June 29, 2009

ஜாதிக ஹெல உறுமய அரசை மிரட்டுகின்றது.

அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாம் அரசில் இருந்து வெளியேறுவோம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment