Monday, June 22, 2009

ஐ.தே.க யாழ் தேர்தலுக்கான வேட்பு மனுவை பாரம்கொடுத்துள்ளது.

யாழ் நகரசபைத் தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் வேட்பு மனு இன்று பாரளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன தலைமையில் பாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மேயர் வேட்பாளராக வர்த்தகர் ஏ.ஏ.எஸ் சத்தியேந்திரா அவர்களது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது:

No comments:

Post a Comment