Monday, June 8, 2009

கப்டன் அலி திருப்பி அனுப்பப்படுகின்றது.

வன்னி மக்களின் பெயரால் திரட்டப்பட்ட பொருட்களுடன் இலங்கை சென்றடைந்த கப்படன்அலி நிவாரணக்கப்பல் திருப்பி அனுப்பப்படுகின்றது. சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இக்கப்பல் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. சோதனை முடிவில் அக்கப்பலில் நிவாரணப் பொருட்கள் மாத்திரமே இருப்பதாக கடற்படையினர் ஊர்ஜிதப் படுத்தியதையடுத்து, அக்கப்பல் விடுதலைசெய்யப்படும் என பாதுகாப்புச் செயலர் அததெரண என்கின்ற ஊடகத்திற்கு தெரிவித்திருந்த நிலையில் கப்டன்அலி திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment