வட பகுதியில் அரசாங்க அலுவலகங்கள், திணைக்களங்களில் 700 வெற்றிடங்கள் இருப்பதாக பொது நிர்வாக அமைச்சர் சரத் அமுணுகம கூறியுள்ளார். பொதுநிர்வாகம், எழதுவினைஞர், முகாமைத்துவம் போன்ற வெற்றிடம் காணப்படுவதாகவும், அவற்றை வடபகுதி மக்களைக் கொண்டே நிரப்பத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment