Sunday, June 7, 2009

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 400 புலிகள் கைது. பொலிஸ் மா அதிபர்

வன்னயில் இருந்து இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக வந்து இடைத்தங்கல் முகாம்களில் மறைந்திருந்த 400 புலிகள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்களுக்கு உள்ள பல தொடர்புகள் வெளிவந்துள்ளது. அவர்களில் பலர் தெற்குடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என கூறியுள்ள பொலிஸ் மா அதிபர் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment