Wednesday, May 13, 2009

Kingsbury பௌத்த தேவாலயம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை டண்டன் கிங்ஸ்பெரி யில் அமைந்துள்ள பௌத்த தேவாலயம் மீது புலி ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் தேவாலயத்தின் யன்னல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் கட்டிடடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளாதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com