Wednesday, May 13, 2009

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தஇடர்பாடுகளுள் சிக்கியிருக்கும் மக்களின் நிலைமைகளை நேரடியாக கவனிக்கும் பொருட்டு செக் குடியரசின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹெலேனா பம்பாசோவா தலைமையில் வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளது.

இவர்களை வவுனியா மாவட்ட பிரசே செயலர் செல்வி. பி.எஸ்.எம் சார்ள்ஸ் அங்குள்ள முகாம்களுக்கு அழைத்துச்சென்று நிலைமைகளை காண்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com