Wednesday, May 6, 2009

மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.


இடம்பெற இருக்கின்ற வெசாக் பண்டிகைகளை இலக்கு வைத்து புலிகள் இலங்கையில் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நாடாத்தக்கூடும் என தெரிவித்துள்ள பாதுகாப்பமைச்சகம் மக்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment