Friday, May 8, 2009

ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை வருகின்றார்.


இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எதிர் வரும் 27ம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் ஐ.நா செயலர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாராரிக்கப்படுகின்ற முறையை நேரடியாக பார்வையிடுவார் எனவும் இலங்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற ஐ.நா அதிகாரிகளை நேரடியாக கண்டு அவர்களுடைய தகவல்களைப் பெற்றுக்கொள்வார் எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment