Friday, May 15, 2009

ஐ.நா பிரதான அதிகாரி இலங்கை வருகின்றார்.

இலங்கையில் யுத்த இடம்பெறுகின்ற யுத்தத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சர்வதேச சமுகம் இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ஐ.நா பிரதம அதிகாரியான விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை வருகின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூண் அவர்களின் விசேட செய்தியை கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com