Tuesday, May 5, 2009

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.



தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (05) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதேநேரம் இச்சந்திப்பில் த.தே.கூட்டமைப்பினரும் கலந்துகொள்ள இருந்ததாகவும் அவர்கள் அத்தீர்மானத்தை கடைசி நேரத்தில் ரத்துச்செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com