புலிகளின் முக்கிய பெண்தளபதி ஒருவர் ஐசிஆர்சி ஊடாக சரண்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த புலிகளின் முக்கிய பெண் தளபதிகளில் ஒருவராகிய சுடர்மலை எனப்படும் தியாகராஜா கமலேஸ்வரி என்பவர் நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஊடாக சம்மாந்துறைப் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment