பாதுகாப்புச் செயலர் முப்படைத்தளபதிகளுடன் அலறி மாளிகையில்.
புலிகளுடனான யுத்தம் வன்னியில் முடிவுற்ற செய்தியை முப்படைத் தளபதிகளும் பாதுகப்புச் செயலரும் இன்று மாலை அலறி மாளிகையில் ஜனாதிபதிக்கு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
புலிகளுடனான யுத்தம் வன்னியில் முடிவுற்ற செய்தியை முப்படைத் தளபதிகளும் பாதுகப்புச் செயலரும் இன்று மாலை அலறி மாளிகையில் ஜனாதிபதிக்கு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment