Tuesday, May 5, 2009

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத மின்பாவனைக்கு முற்றுப்புள்ளி

திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட தம்பிலுவில் , தம்பட்டை , வினாயகபுரம் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மின்பாவனையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கையில் இறங்கிய மின்சார சபை ஊழியர்கள் அங்கு சட்டவிரோமாக மின்சாரத்தை பெற்று வந்த பலரை கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் அவர்களுக்கு ரூபா 5000 தொடக்கம் ரூ 25000 வரை அபராதம் விதித்துள்ளனர். மேற்படி நடவடிக்கையில் 75 க்கு மேற்பட்டோர் அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com