Friday, May 15, 2009

யுத்த சூனியப் பிரதேசத்தில் மாபெரும் தீப்பிளம்பு. பிரபாகரன் பலியா?

யுத்த சூனியப் பிரதேசத்தில் புலிகள் இறுதியாக முடக்கப்பட்டிருந்த சில சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரசேங்களுள் பாரிய வெடிச்குண்டுச் சத்தங்களுடன் தீப்பிளம்புகள் கிளம்புவதாக தெரியவருகின்றது. பிரபாகரன் இறுதி வரை வெளியேறவில்லை எனவும் அவர் அங்கேயே இருக்கின்றார் எனவும் செய்திகள் தெரிவித்திருந்த நிலையில் அங்கு இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

யுத்த சூனியப் பிரதேசத்தில் எஞ்சியுள்ள 2 கிலோ மீற்றர் நீளப்பிரதேத்தையும் கைப்பற்றுவதற்கு சில மணி நேரங்களே உள்ளன என நேற்று படையினர் அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகலை 1 மணியளவில் வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் தொடரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com