லக்ஸ்மன் யாப்பாவை பாராளுமன்றத்தில் இருந்து விலத்த நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெற ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட முயற்சி நீதிமன்றினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யாப்பா ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகிய பின்னர் அரச தரப்பிற்கு தாவியுள்ளவராவார்
0 comments :
Post a Comment