Friday, May 1, 2009

நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அன்பளிப்பு.



வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜப்பான் அரசாங்கம 4 மில்லியன் அமெரிக்கா டொலர்களை (அண்ணளவாக 48 கோடி ரூபா) வழங்க முன்வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com