Wednesday, May 6, 2009

புதுக்குடியிருப்பில் சிங்களமொழி மற்றும் கலாச்சார நிலையம்.



புலிகளினால் நிர்வகிக்கப்பட்டுவந்த சிங்கள காலாச்சார மற்றும் மொழி பயிற்சி நிலையம் புதுக்குடியிருப்பின் கிழக்கே அடர்ந்த காட்டுப்பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57ம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலின் போது மேற்படி நிலையம் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ளது.

புலிகளின் தற்கொலைதாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு மொழி மற்றும் சிங்கள மக்களது காலாச்சாரங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

No comments:

Post a Comment