Saturday, May 16, 2009

சொர்ணம் , சசிகுமார் மாஸ்ரர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோதல் ஒன்றில் சொர்ணம், சசிகுமார் மாஸ்ரர் மற்றும் இரு உள்ளுர் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com