Sunday, May 31, 2009

கிழக்கு பிரதேச தளபதி ஒருவர் சரண்.

புலிகளின் கிழக்குமாகாண பிரதேச தளபதி ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். நேற்று பெரியகல்லாறு பொலிஸ் காவல் நிலையத்தில் சரணடைந்த, சங்கர் என அழைக்கப்படும் இவர் திருமலை மத்திய பிரதேச தளபதியாக புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவர் என இராணுவத்தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment