Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
புலிகளின் எல்லை கடந்த பயங்கரவாதம் மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பௌத்த வணக்க ஸ்தலங்களை இலக்கு வைத்து வருகின்றது. அந்த வரிசையில் இறுதியாக நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இன்று நண்பகல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment