Saturday, May 16, 2009

எதிர்வரும் வாரம் விடுதலைவாரமாக பிரகடணம்.

வன்னிப்போர் முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு எதிர்வரும் வாரத்தை விடுதலை வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கை மக்கள் அனைவரும் தமது வீடுகள் அலுவலகங்கள் உட்பட சகல கட்டடங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment