Saturday, May 16, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
வன்னிப்போர் முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு எதிர்வரும் வாரத்தை விடுதலை வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கை மக்கள் அனைவரும் தமது வீடுகள் அலுவலகங்கள் உட்பட சகல கட்டடங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment