Saturday, May 16, 2009

எதிர்வரும் வாரம் விடுதலைவாரமாக பிரகடணம்.

வன்னிப்போர் முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு எதிர்வரும் வாரத்தை விடுதலை வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கை மக்கள் அனைவரும் தமது வீடுகள் அலுவலகங்கள் உட்பட சகல கட்டடங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com