புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது உடலம் வன்னிப்பிரதேசத்தில் புதைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட 350 போராளிகளது உடலங்களும் புதைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment