Tuesday, May 5, 2009

பிரித்தானிய பாராளுமன்ற குழுவினருடன் ஜனாதிபதி சந்திப்பு.



இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களின் நிலைமைகளைப் பார்வையிட இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலறி மாளிகையில் சந்தித்து பேசினர்.

No comments:

Post a Comment