Monday, May 18, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொட்டம்மான், கடற்படைத் தளபதி சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இச்செய்தி இலங்கை அரசினால் சற்று நேரங்களில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment