தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொட்டம்மான், கடற்படைத் தளபதி சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இச்செய்தி இலங்கை அரசினால் சற்று நேரங்களில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment