Thursday, May 28, 2009

தமிழினி இடைத்தங்கல் முகாம்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் பெண்கள் அரசியல்துறை எனக் கூறப்பட்ட அணியின் தலைவியான தமிழினி என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் வன்னியில் இருந்த பெண் சிறார்களை படையணியில் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment