Monday, May 4, 2009

காத்தான்குடியில் முவர் சுட்டுக்கொலை.

காத்தான்குடி ஜாமியாதுல் ஜமாலியா அரபுக்கல்லூரியின் அதிபர் யூ.எல். மொபின் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களின் மருமகன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment