Wednesday, May 13, 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகள்-படையினர் மோதல் .

படையினரால் அண்மையில் யுத்த சூனியப்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட இடங்களை மீளக்கைப்பற்றும் நோக்குடன் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்று படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் புலிகளின் நான்கு தற்கொலைப் படகுகளில் 3 வெடித்துச் சிதறியதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment