Thursday, May 21, 2009

பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரம் இந்தியாவிற்கு.

விடுதலைப் புலிகளியக்க தலைவர் பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரத்தை இந்தியாவிற்கு தருவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இப்பத்திரமானது ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உதவும் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment