பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரம் இந்தியாவிற்கு.
விடுதலைப் புலிகளியக்க தலைவர் பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரத்தை இந்தியாவிற்கு தருவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இப்பத்திரமானது ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உதவும் என தெரியவருகின்றது.
No comments:
Post a Comment