Thursday, May 21, 2009

பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரம் இந்தியாவிற்கு.

விடுதலைப் புலிகளியக்க தலைவர் பிரபாகரனது இறப்பு அத்தாட்சி பத்திரத்தை இந்தியாவிற்கு தருவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இப்பத்திரமானது ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உதவும் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com