மதிவதனி மற்றும் பிள்ளைகளதும் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனது உடலம் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து பிரபாகரனது மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோரது உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment