Friday, May 8, 2009

மாளிகாவத்தை பள்ளிவாசலில் சரமாரியான துப்பாக்கிச் சூடு.


சற்று நேரங்களுக்கு முன்னர் மாளிகாவத்தை பள்ளிவாசலினுள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தகவல்களின் படி ஒருவர் உயிரிளந்தும் ஒன்பது பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரியவருகின்றது.

முகமூடிகளை அணிந்து அங்கு புகுந்த நபர்கள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment