Saturday, May 16, 2009

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி எனும் பதம் பறிபோனது.

வன்னியின் யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும் இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என ஒரு சதுர அடி கூட இல்லை என வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் களமுனைத் தளபதி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். இலங்கையில் முழுக்கடல்பரப்பும் படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் ஒரு சிறிய பகுதினுள் பிரபாகரனும் அவரது சகாக்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அச் சுற்றிவளைப்பில் இருந்து எவரும் வெளியேறாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment