இடம்பெயர்ந்துள்ள மக்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடக்கோருகின்றார் மனோகணேசன்.
வன்னியில் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பெயர், விலாசம் போன்றவற்றை இணையத்தளம் ஒன்றினூடாக அரசு வெளியிட வேண்டும் என ஐனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்ந்து வாழுகின்ற அம்மக்களது உறவுகள் தம்சொந்தங்கள் உயிருடன் இருக்கின்றார்களா அன்றில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனரா என தெரியாமல் தவி;க்கின்றனர் எனபது யாவரும் அறிந்த விடயம்.
0 comments :
Post a Comment