Saturday, May 16, 2009

தமிழ்செல்வனின் மனைவி புதிய காதலுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில்.

புலிகளின் முன்னாள் அரசியல்த்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் மனைவி தனது புதிய காதலுடன் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுள் வந்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று இறுதியாக வந்த பெருந்தொகை மக்களுடன் வந்த இவர்கள் தாம் நீண்ட காலங்களுக்கு முன்னர் புலிகளியத்தில் இருந்து விலகி புதிய வாழ்வில் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com