Tuesday, May 19, 2009

பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது.


இலங்கை இராணுவத் தளபதியாகிய ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய நான் இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் சார்பாக இச் செய்தியை உங்களுக்குச் சொல்கின்றேன், இந்நாட்டை இத்தனை காலங்களும் பீடித்திருந்த பயங்கரவாதத்தின் தலைவனாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என்பதை இந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பிரபாகரனது உடல் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com