Tuesday, May 5, 2009

பாராளுமன்ற உறுப்பினர் பியசிறிக்கு விளக்கமறியல் .



பியகம பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜேவிபி ஆதரவாளர் ஒருவரின் கொலை தொடர்பாக விமல்வீரவன்ச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான பியசிறி விக்ரமநாயக்க என்பவருக்கு அத்தனகல நீதிமன்றம் பிடியாணை பிறப்பிருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரான பியசிறி விக்ரமநாயக நேற்று நீதிமன்றில் சட்டத்தரணிகள் மூலம் ஆஜரான போது அத்தனகல மஜிஸ்திரேட் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment